தீபாவளிக் கவிதை!!

சின்னக் கைகளில்
இனாமாய் வந்த கம்பி மத்தாப்பின்
ஒளிப் பூக்களோடு
வறுமை மறந்த
புன்னகையையும் கலந்து
தன் நடைபாதை வீட்டிற்கு
திருவிழாக் கோலமிடுகிறாள்
நிலவுக்கு பதிலாய் வந்த தேவதை!
அழகிய தீபாவளிக் கவிதை!!
 
-துரைபாபு
 
 

2 thoughts on “தீபாவளிக் கவிதை!!

Leave a comment